Sunday, December 19, 2010

முகமது எவ்வளோ பொண்டாட்டி வேணும்னாலும் வச்சிக்க... அல்லாவின் தாராளம்

ஊருக்கெல்லாம் ஒரு நியாயம்
ஆனா முகமதுவுக்கு தனி நியாயம்


முஸ்லிம் ஒருத்தா் எத்தனை பெண்கைளயும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால், ஒன்றை கழற்றிவிட்டுட்டு, இரண்டை வச்சுக்கலாம். யாரை எல்லாம் திருமணம் செய்யக்கூடாதுன்னு விலக்கும் இருக்கு. ஆனால் முகமதுக்கு அப்படி எதுவும் கிடையாது. (செக்ஸ் சாமியாரா இருப்பாரோ)
சிறந்த கொள்கைகள் கொண்ட குரான்னு சொல்லிக்கிறாங்க (ஒருத்தருக்கும் குரான் அா்த்தம் தெரியாது) அதுல போட்டிருக்கு... படிச்சு பாருங்க...

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

இதைதத்தான் அற்புதம்னு சொல்றீங்களா... கடவுள் கொள்கையை பரப்புரதைவிட மேட்டர் பண்றதுக்குத்தான் டைம இருந்திருக்கும்...

இப்படிப்பட்ட அல்லா எப்படி ஒரு நீதிமானாக இருக்க முடியும்

Tuesday, December 7, 2010

இயேசுவை கொல்ல அல்லா சதி செய்தான்

சதி செய்பவா்களில் மிகச் சிறந்தவன் அல்லாதானாம்

இயேசுவை பின்பற்றவேண்டும்

குரான் சொல்லுதுங்க... சந்தேகம் இருந்தா படிச்சுப்பாருங்க...

3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்

3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இயேசுவைத்தான் ஈஸான்னு சொல்லுவாங்க. குரானில் மேற்கண்ட வசனத்தைப் படித்துப் பார்த்தால் இன்னென்றும் புரியும். அதில் அல்லா (நம் பரமபிதா அல்ல) உன்னை என் அளவுக்கு உயா்த்துவேன்னு சொல்றார்... அதே போல உம்மைப் பின்பற்றுவோரை இறுதி நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாக வைப்பேன்னு சொல்றாரு. இதுக்கு என்ன அா்த்தம்னு முஸ்லிம்க சொல்லுவீங்களா?

முகமதுவை நம்ப வேண்டாம்னு தானே அல்லா சொல்லியிருக்காரு.

தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி தன் மக்களையே கொல்லும் அமைதிமார்க்கம் இஸ்லாம்

பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டைத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 51 பேர் (டிசம்பா் 7, 2010 காலை 10.30 மணி நிலவரப்படி) பலியாகியுள்ளனா். இதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்னா். கொல்லப்பட்டவா்கள் அனைவரும் முஸ்லிம்கள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியியான பெஷாவர் முகமது ஏஜென்ஸி பகுதியில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், பழங்குடியினத் தலைவா்கள், சமாதானக் கமிட்டித் தலைவா்கள் உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. (அமைதி சமாதானம்மானாத் தான் முஸ்லிம்களுக்குப் பிடிக்காதே)



அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபோ் அந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனா். அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தினா். ஒருவன் மட்டும் உள்ளே நுழைந்துவிட்டான். மற்றொருவனை தடுத்து நிறுத்திய போது அவன் குண்டை வெடிக்க வைத்தான். உள்ளே நுழைந்தவனும் உடனடியாக தன் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தான். இதில் அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் உள்பட 51 போ் உயிரிழந்தனா். 150க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலினால் 4000 மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனராம்.

Sunday, December 5, 2010

இஸ்லாம் சொல்லுது: கொலை செய்... துாக்கில் போடு... மாறுகால் மாறுகை வாங்கு... கையை வெட்டு

இஸ்லாம் இனியமார்க்கம்... அமைதி... சாந்தின்னு சொல்லி ஊரை ஏமாற்றுபவா்களே...

மனசாட்சியோடு சொல்லுங்க இஸ்லாம் இனிய மார்க்கம் தானா?

இல்லைன்னு உங்க குரான் சொல்லுது... படிச்சுப் பாருங்க... சித்தித்து முடிந்தால் பதில் சொல்லுங்க...

5:26. (அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.

5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.

5:28. அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).

5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.

5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.



5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

 இந்த வீடியோவைப் பாருங்க...


http://www.apostatesofislam.com/media/video/handcutting_video_islam_200kbps.wmv

இப்படிப்பட்ட ஆணையைக் கொடுக்கும் ஒருவன் மனிதனாகக் கூட இருக்கமுடியாதென்றால், கடவுளாக எப்படி இருக்க முடியும்?
இப்படி ஆணைக்கொடுத்தவனை என்ன மிருகம்னு சொல்லலாமா இல்லைன்னா சாத்தான்னு சொல்லலாமா...

அளவற்ற அன்பு... அளவற்ற கருணைன்னு சொல்லி ஊரை ஏமாற்றுபவா்களிடமிருந்து ஜாக்கிரதை.

Sunday, November 28, 2010

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு (28-11-2010)

“ஆண்டவரே இந்த உலகின் அரசர்” என கடந்த வாரம் கொண்டாடி மகிழ்ந்த நம் அனைவரையும், ‘வாருங்கள் வரவிருக்கும் அரசரை ஆராதிப்போம்’ என திரு வருகைக்கால முதல் ஞாயிறு அழைக்கிறது. திருவருகைக்காலம் ஆண்டவரின் இருவேறு வருகையினை நமக்கு மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்துகிறது. நமக்கு தீா்ப்பிட வரும் இறைவனின் நாளில் அவா் முன் மன தைரியத்தோடு எழுந்து நின்று அவரது அரசாட்சிக்கு அழைக்கப்பட்டவா்களாகவும், அவரால் பெயர் சொல்லி அழைக்கப்படுபவா்களாகவும் மாற இன்றைய தினம் அழைப்புவிடுக்கிறது.

பெத்தலகேம் என்னும் சிற்றூரில் மனித உடல் எடுத்து கன்னி மரியன்னையின் மடியில் தவழ உள்ளார் நம் இயேசு.


புனித லுக்காஸ் எழுதிய நற்செய்தி அதிகாரம் 2, இறைவசனம் 10 மற்றும் 11


"இதோ மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பா் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா..."


என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம்
சொல்லலாகாதே...
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னிக்க வந்தாரே...

Friday, November 26, 2010

சொர்க்கத்தில் கன்னிப் பெண்கள் சப்ளை செய்யப்படுமாம்... குரான் சொல்லுது

இதுதாங்க இஸ்லாம்...

குரான் சொல்கிறது...

78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.

78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

... சொர்க்கத்துலக ஒரே வயதுடைய கன்னிகள் இருப்பாங்களாம்... எதுக்குன்னு முஸ்லிம் பெண்கள் விளக்கம் சொல்லுவாங்களா?

52:17. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

55:74. அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

55:76. (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

இப்படி அழகான கன்னிகள், அமுதம் நிறைந்த கோப்பை (அமுதம் சுவையா இருக்காதுன்னு இந்துக்கள் சொல்வாங்க... அப்படினா அது சாராயம் தானே???) அல்லா தருவாரம்...

சாராயத்தையும்... பொண்ணுகளையும் சப்ளை செய்ய அல்லா என்ன...? யாராவது பதில் சொல்லுவிங்களா...

http://www.tamililquran.com/qurandisp.php?start=55#55:56

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

நன்றி: ஈசா குரான்

ஒரு அரபு பெண்ணைப் பற்றி முஹம்மதுவிடம் அவரது தோழர்கள் அறிவித்தார்கள், அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி முஹம்மது கூறினார், அந்தப் பெண்ணும் வந்தாள். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி முஹம்மது கூற, அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண் முஹம்மதுவிடமிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள், முஹம்மது அப்பெண்ணை அனுப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சி சஹீஹ் புகாரி என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்பில் உள்ளது, கீழே அந்த ஹதீஸை கொடுத்துள்ளேன், படிக்கவும். அதன் பிறகு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் அவைகளுக்கு பதில்களைத் தருவார்களா?
பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். . . . . . .
உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல மாதிரியான வாழ்வை முஹம்மது வாழ்ந்துச் சென்றுள்ளார் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். எல்லாரும் முஹம்மது சொல்வதை கேட்டு பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவர்கள் நம்பும் தீர்க்கதரிசிகளைப் போல‌ இவரும் இறைவன் அனுப்பிய நபி என்று சொல்கிறார்கள்.
இஸ்லாமியர்களின் வார்த்தைகளை ஆராயாமல் அப்படியே நம்பி இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உலக மக்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கிக்கொள்ள முடியாது. இஸ்லாம் நமக்குச் சொல்லும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆராய்ந்து சரி பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.
நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, முஹம்மது ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று நம்பமுடியாது, அவருடைய எண்ணம், செயல் மற்றும் நோக்கம் என்ன என்பதை ஓரளவிற்கு இந்த ஹதீஸ் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். ஆகவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்களா? சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா? இது எல்லா இஸ்லாமியர்களின் மீது விழுந்த கடமையல்லவா?
மேலே கண்ட ஹதீஸின் அடிப்படையில், இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:
1) முஹம்மதுவிடம் யாரைப் பற்றி கூறப்பட்டது?

2) யார் முஹம்மதுவிடம் அந்த அரபுப்பெண்ணைப் பற்றி கூறியிருப்பார்கள்? (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா?)

3) முஹம்மதுவிடம் என்ன கூறியிருப்பார்கள்? அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா? அல்லது அவளுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்த்துவைக்கும் படி கூறியிருப்பார்களா?

4) மேலே கண்ட ஹ‌தீஸின் படி, அவளுடைய அழகைப் பற்றி வர்ணித்து கூறியிருப்பார்கள் என்பது என் கருத்து, இது சரியா தவறா?

5) அந்தப் பெண்ணை அழைத்துவந்த பிறகு, முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தன் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து, அப்பெண்ணின் அழகு பற்றி தான் நபித்தோழர்கள் அவரிடம் கூறியிருப்பார்கள் என்று அறிய முடிகிறது.

6) கேள்விகள் 4, 5 தவறானது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், வேறு எதைப் பற்றி நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள் என்று இஸ்லாமியர்கள் விளக்குவார்களா?

7) முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருக்கும் போது, இன்னும் மனைவிகள் முஹம்மதுவிற்கு தேவை என்று நபித்தோழர்களுக்கு எப்படித் தெரியும்?

8) முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா?

9) அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) என்பவர் என்ன செய்யவேண்டும் என்று முஹம்மது உத்தரவிட்டார்?

10) முஹம்மதுவின் இந்த உத்தரவின் படி, அந்த அரபுப்பெண்ணை அபூ உஸைத் அழைத்துவந்தாரா? இல்லையா?

11) அழைத்து வரப்பட்ட பெண் எங்கு தங்க வைக்கப்பட்டாள்? ஏன் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டாள்?

12) ஒரு குறிப்பிட்ட கோட்டையில் தங்கி இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றது யார்?

13) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

14) முஹம்மது தம்மை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்பெண்ணிடம் கூறினாரா?

15) முஹம்மதுவின் கேள்விக்கு அந்தப்பெண் கொடுத்த பதில் என்ன?

16) முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தாளா?

17) ஏன், அந்தப் பெண் "உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று கூறினாள்?

18) ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா? அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா?

19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா? இன்னும் மனைவிகள் தேவையா? கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்?

20) அந்த பெண்ணின் மறுப்பிற்கு முஹம்மது அளித்த பதில் என்ன?
இப்போது நாம் பார்க்கப்போகும் கேள்விகள், ரௌடித்தனம் செய்து அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.

21) முஹம்மது "பாதுகாப்பு" அளித்துவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்ட பிறகு, அந்த பெண்ணிடம் மக்கள் என்ன கூறினார்கள்?

22) "இவர் யார் என்று உனக்குத் தெரியுமா" என்று மக்கள் கேட்டபோது, தனக்கு "தெரியாது" என்று அப்பெண் பதில் கூறியிருக்கிறாள். அப்படியானால், இந்தப் பெண்ணை நபித்தோழர் அபூ உஸைத் எப்படி அழைத்துக்கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருந்தார்?

23) அந்தப்பெண்ணை அபூ உஸைத் அழைக்க சென்றபோது, அப்பெண்ணிடம் என்ன கூறியிருந்திருப்பார்?

24) உன்னை இறைத்தூதர் திருமணம் செய்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று சொல்லி அழைத்து இருந்திருப்பாரா?

25) அல்லது ஒரு முக்கியமான நபர் உன்னை அழைத்துள்ளார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம் என்று சொல்லி இருந்திருப்பாரா?

26) யாராவது ஒரு பெண், உன்னை யாரோ ஒருவர் அழைக்கிறார் வா! என்று அழைக்கும் போது வந்துவிடுவாளா?

27) மேற்கண்ட ஹதீஸின் படி, தன்னிடம் பேசியவர் "இறைத்தூதர்" என்று தனக்கு தெரியாது, அல்லது யார் என்று தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியிருப்பதிலிருந்து, அபூ உஸைத் அப்பெண்ணை "பலவந்தப்படுத்தி, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்" என்று புரிகிறது? இந்த முடிவு சரியானது இல்லை என்று நாம் கருதினால்,

தன்னை அழைத்தவர் யார்?

ஏன் என்னை அழைக்கிறார்?

நான் ஏன் வரவேண்டும்?

என்னை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்றுச் சொல்லும் நீங்கள் யார்?

உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

என்று அப்பெண் முதலிலேயே கூறியிருப்பாள், அந்தப் பெண்ணின் இந்த கேள்விகள் சாத்தியமா இல்லையா?
28) கேள்வி எண் 27ல் கூறப்பட்ட கேள்விகளை அப்பெண் கேட்டு இருந்திருப்பாள், அப்போது அபூ உஸைத் என்ன பதில் கூறியிருந்திருப்பார்? இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா? அல்லது என்னை அனுப்பியவர் இறைத்தூதர் முஹம்மது ஆவார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம், அவர் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று பதில் சொல்லியிருந்திருப்பாரா?

29) நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றுச் சொல்லியிருந்தால், அந்தப்பெண் வர மறுத்து இருந்திருப்பாள், அப்போது அவளை கடத்திக்கொண்டு வந்து, அந்த கோட்டையில் இருக்கும் படி செய்திருப்பார்கள், ஆக, இந்த செயல், முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் குருவிற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, கடத்திக்கொண்டு வருகிறவர்களாக தென்படுவார்கள், இது சரியானதா? இது ஏற்கத்தகுந்ததா?

30) இல்லை, கேள்வி 29ல் கூறப்பட்டது தவறு, அபூ உஸைத், அப்பெண்ணிடம் யார் அழைக்கிறார்கள், என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று இஸ்லாமியர்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸின் படி, இது கூட ஏற்கத்தகுந்தது அல்ல, காரணம் என்னவென்றால், மக்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டப்போது, "அவர் யார் என்று எனக்கு தெரியாது" என்று பதில் அளித்து இருக்கிறாள். ஆக, அப்பெண் சொல்லிய பதில் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அந்தப்பெண்ணை பயப்படவைத்து, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்? அல்லது அவர் இறைத்தூதர் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் அப்பெண் அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாதவளாக "எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்று பொய் சொல்லி இருக்கவேண்டும்".

31) அந்தப் பெண் பொய் சொல்லியிருந்தாலும், உடனே, அபூ உஸைத் சொல்லியிருப்பார், இல்லை, இந்த பெண் பொய் சொல்கிறாள், நான் ஏற்கனவே அவளிடம் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆக, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கொண்டு வந்திருக்கவேண்டும், தன்னை பாதுக்காத்துக்கொள்ள அந்த பெண் "அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு" கோரியிருக்கவேண்டும், இந்த முடிவிற்குத் தான் நாம் வரமுடியும்.

32) "நான் துர்பாக்கியவதியாகிவிட்டேன்" என்று அந்தப் பெண் சொன்னாள் என்று ஹதீஸ் சொல்வது ஏற்கத்தகுந்தது அல்ல, ஏனென்றால், இந்தப் பெண் தன் தவறுக்காக வருந்துகிறாள், உம்மை மண‌ந்துக்கொள்ளும் நற்பேற்றை இழந்தேன் என்று அப்பெண் வருந்துகிறாள் என்று முஹம்மதுவிற்கு மறுபடியும் சொல்லியிருந்தால், அவர் வந்து அவளை திருமணம் செய்துக்கொண்டு இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அறியாமையில் தவறு செய்தாள், இப்போது விரும்புகிறாள் எனவே திருமணம் செய்துக்கொள்வதில் தவறு இல்லை என்று முஹம்மது சொல்லி திருமணம் செய்துகொண்டு இருந்திருப்பார். இந்த பெண்ணிடம் ம‌றுபடியும் பேசி திருமணம் செய்துக்கொண்டதாக, ஏதாவது ஹதீஸ் இருந்தால் இஸ்லாமியர்கள் முன்வைக்கலாம்.

33) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய காரணமென்ன? இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன? அந்த பெண்ணின் அழகா? அல்லது வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? உம்மை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னாள், சரி என்று ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார், இதில் தெய்வீக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விரும்பினார், மறுத்துவிட்டாள் சரி என்று விட்டுவிட்டார் அவ்வளவு தான். முஹம்மதுவிற்கு பெண்கள் விஷயத்தில் எப்போதும் திருப்தி இருக்காதா?

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் விருப்பம் என்ன? அவருடைய நாடித்துடிப்பு என்னவென்று தன்னுடைய தோழர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எனவே கண்ணில் பட்ட நல்ல அழகான பெண்கள் பற்றி அவர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிவது என்னவென்றால், கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து சம்மந்தம் பேசும் இறைத்தூரதை நாம் காண்கின்றோம். அல்லாஹ்விடம் அப்பெண் பாதுகாப்பு கோரிவிட்டதால், அவள் தப்பித்துவிட்டாள். இத்தனை மனைவிகள் தனக்கு இருக்கும் போதும், இன்னும் ஏன் பெண்ணாசை முஹம்மதுவிற்கு விடவில்லை?
இவரையா எல்லாரும் பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்... பீஜே போன்றவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிகழ்ச்சி நடத்துகின்றார். இப்படிப்பட்ட முஹம்மது ஸ்தாபித்த மார்க்கமா இனிய மார்க்கம்.. அந்தோ பரிதாபம்.

மட்டக்களப்பில் உள்ள தமிழர்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு

படுபாவிகளா... தமிழனின் கடைசி வாய்க்கரிசி வரைக்கு பிடுங்கி தின்னாம விடமாட்டீங்களா டா...

மட்டக்களப்பில் உள்ள தமிழா்களின் நிலங்களில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு தற்போது அதிகரித்துள்ளது, மட்டக்களப்பு மண்முனைனப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தமிழா்களின் நிலங்களை தொடர்ச்சியாக காத்தான்குடி முஸ்லிம் நகரசபை ஆக்கிரமிப்பு செய்துவருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்று இலங்கை அரசு அறிவித்தபின்னா் தான் இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.



கடந்த காலங்களில் சிங்கள அரசு படைகளுடன் முஸ்லிம்களும் சோ்ந்து தான் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தனா். இதனால் பல இடங்களில் இனக்கலவரம் ஏற்பட்டது என்பது யாராலும் மறக்க முடியாது. அவ்வாறு பல இனக் கலவரங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசமானவேதான் இந்த ஆரையம்பதி எல்லைக்கிராமமும் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு

எகிப்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை நிர்மாணிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 12 பேர் ‌‌கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் எகிப்தில் தலைநகர் கெய்ரோவில் ஜிஸ்ஸா நகரில் தேவாலயம் ஒன்றை நிர்மாணிக்க மத அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன. அதனை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியதால் 150-க்கும் மேற்பட்ட‌ோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததால் காவற்துறையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.




அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் மசூதி கட்டுவார்களாம்... ஆயிரக்கணக்கோரை கொன்றீா்களே எப்படி உங்களை அனுமதிக்க முடியும்னு கேட்டா இல்லாத நியாயம் பேசுவார்கள். ஆனால், எகிப்தில் சா்ச் கட்ட அனுமதிங்கன்னு கேட்டதுக்கு 12 பேரை கொன்னுட்டாங்க...

Sunday, November 14, 2010

2ம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டும் - முகமட் அலி அகா

கொல்ல வந்தவனுக்கும் இறக்கம்...

30 வருடங்களுக்கு முன் மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துப்பாக்கியால் திருத்தந்தையைச் சுட்டுக் காயப்படுத்திய துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா( தற்போது 52 வயது) துருக்கிய சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



1981ம் ஆண்டு வத்திக்கான் தூய பேதுருவானவர் சதுக்கத்தில் திருவழிபாட்டிற்காக பிரசன்னமாகியிருந்த மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரைக் கொலை செய்யும் நோக்கோடு துருக்கி நாட்டைச் சேர்ந்த முகமட் அலி அகா துப்பாக்கியால்; சுட்டுக் காயப்படுத்தினான்.

விசாரணைக்குப்பின் இத்தாலிய நீதி மன்றம் முகமட் அலி அகாவிற்கு ஆயுட் காலச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆனால் திருத்தந்தை ஆசா. இரண்டாம் அருள் சின்னப்பர் 1983ம் ஆண்டு ; சிறைச்சாலைக்குச் சென்று முகமட் அலி அகாவைச் சந்தித்து அவருக்கு மன்னிப்பு வழங்கினார். 19 வருட இத்தாலிய சிறை வாழ்வின் பின் 2000ம் ஆண்டு திருத் தந்தையின் அனுசரணையோடு இத்தாலியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலை பெற்றுத் துருக்கி சென்றபோது அந் நாட்டில்1979ம் துருக்கிய பத்திரிகையாளர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இவர் மீண்டும் அங்கு சிறைத் தண்டனை பெற்றார்.

முகமட் அலி அகா, தான் விடுதலையாவதற்கு முன்னர் தனது வழக்கறிஞர் மூலமாக பல எழுத்து மூலமான அறிக்கைகளை விடுத்துள்ளார். அவற்றுள் மிக முக்கியமாக தான் வன்முறையையும், பயங்கர வாதத்தையும் வெறுப்பதாகவும்: ஒசாமா பின்லேடன், அடோல்வ் ஹிட்லா் ஆகியோர் சமயங்களினதும், உலகத்தினதும் பொது எதிரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் செல்லவேண்டுமென்பது தனது மிகப்பெரும் விருப்பங்களுள் ஒன்றாக இருக்கின்றது எனவும் தான் வத்திக்கானுக்குச் செல்லவேண்டு மெனவும் அவர் கேட்டுள்ளார். இது பற்றி இத்தாலிய தொலைக் காட்சிக்குக் கருத்துத் தெரி வித்த திருப்பீடத்தின் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆலோசகர் குழுவின் தலைவர் கர்தினால் பீற்றர் தூர்சன்: முகமட் அலி அகா திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் கல்லறைக்குச் சென்று செபிப்பதற்கு எது விதமான தடையோ, முரண்பாடுகளோ இல்லையென்றும் ஆனால் வத்திக்கானுக்கு வரும்போது பெரும் எண்ணிக்கையான பாதுகாப்புப் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டுமெனவும் கூறினார்.

Saturday, November 13, 2010

உலகம் தட்டைன்னு சொல்லிகொடுக்க சொல்லி 400 பேர் கொலை...

2004ம் ஆண்டு நைஜீரியாவிலும் தலிபான்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் தலைவராக முகமது யூசுப் உள்ளார். இவரது ஆதரவாளர்கள் பல போலீஸ் ஸ்டேஷன்களைத் தாக்கி அரசுக்கு பிரச்னை கொடுத்துவந்தனா். இவா்கள் கோரிக்கை இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பதுதான். உதாரணமாக, கடலில் இருந்து ஆவியாகி மழை பொழிகிறது என்று கற்றுக்கொடுக்க கூடாதாம், ஏன்னா மழையை அல்லா தான் அனுப்புகிறார் என்று குரான் சொல்றதுக்கு எதிராக இது இருக்காம். அப்புறம், பூமி உருண்டைன்னு சொல்லக்கூடாதாம். ஏன்னா பூமி தட்டைன்னு குரான்ல சொல்லியிருக்கிறதுக்கு எதிரானதாம் இப்படி சொல்றது. மொத்தத்தில் பூமி உருண்டைன்னு சொல்ற மேற்கத்திய கல்விமுறை பாவமாம். அதனால ஸ்கூல் எல்லாத்தையும் மூடிட்டு மார்க்க கல்வியை கொண்டு வரனுமாம்.  இப்படிப்பட்ட புத்திசாலி என்ன சொல்றார்னு படிச்சு பாருங்க...

http://news.bbc.co.uk/2/hi/africa/8172270.stm

இதுதான் இஸ்லாம்

அமைதியை போதிப்பதாக கூறிக்கொள்ளும் இஸ்லாமியா்களின் மற்றொரு முகம்.

அல்லாவின் பெயரால் மசூதியில் தாக்குதல் நடத்திய அந்த சமாதான துாதா்களை என்னவென்று சொல்ல...

பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியி்ல் இரு மசூதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் 72 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்து கொண்டிருந்த நிலையில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல்  நடத்தினான். இதில் 67 பேர் பலியாயினர். பெஷாவருக்கு 45 கி.மீ. தூரத்தில் உள்ள அகுர்வால் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம்  நடந்தது.இதைத் தொடர்ந்து சுலேமான் கேல் என்ற கிராமத்தில் உள்ள மசூதியிலும் குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர்.

மசூதி முஸ்லீம்களுக்குரிய வழிபாட்டுத்தலம். அங்கு நம்பிக்கையுள்ள முஸ்லீம்கள் வந்து தொழுகிறார்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று அதிகமாக மக்கள் வந்து வழிபடுகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் என்றெல்லாம் வந்து தொழுகிறார்கள். அவர்களுக்கும், தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும், ஜிஹாதிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், அத்தகைய அப்பாவி மக்கள் ஏன் இஸ்லாம் பெயரில், முஸ்லீம்களாக இருந்தாலும் கொல்லப்படவேண்டும்? இதில் என்ன நியாயம் இருக்கிறது?

யாராவது பதில் சொல்லுவீங்களா ப்ளீஸ்

Friday, November 12, 2010

138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி

அக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) " என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.

இந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த " ஒருவரை ஒருவர் நேசித்தல் - Neighborly Love " என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான "கோட்பாடு" தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் :
A Commom Word
நான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்: 

இஸ்லாமிய கோட்பாடுகளில், "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்ற வார்த்தைகள் "இஸ்லாமியர்-அல்லாத" மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா?


(The word "Neighborly Love" for a Non-Muslim, does exist in Islamic ideology?)

இக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் " இஸ்லாம்‍-அல்லாதவர்களை" வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின "அன்பு (Love‍)" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், "அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்" என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம். 

இந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து "அன்பு கூறுதல்" என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே " ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word " பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.
இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி "கிறிஸ்தவ உலகை" ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட "மூன்று அம்ச செய்தி (Three Point Message) " போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.
அந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:
1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு

2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு " அடங்கி இருந்து", பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.

3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது "எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் ".

( 1. Accept Islam or convert to Islam .

2. If not, then become "Humble Subject" of Muslims and pay "Jazia" (Protection Tax )

3. If the first two offers are not acceptable, then "Let the Sword Decide ". )
இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் "அன்பின்" செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல "அன்பு" பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.

"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும்) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).
அந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் : 1. Amb. ஆரிஃப் கமல், முஸ்லீம் இன்டலெக்சுவல், பாகிஸ்தான். (Amb. Aref Kamal, Muslim Intellectual, Pakistan )

2. நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி (Allamah Justice Mufti Muhammad Taqi Usmani Vice President, Darul Uloom Karachi, Pakistan)


நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், " கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) " என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.

கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், "முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்".

( In my very early response to this "Document", I requested these 138 Muslim scholars to "Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the "Common Words". )

ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )


(ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )

(The Great Deception: Author Bishop T Nasir)