Friday, March 4, 2011

அன்புக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

குரானை படிச்சு அன்புனா என்னனு தெரிஞ்சிக்கலாமாம்
கதை விடுறதுக்கு அளவில்லாம போய்ட்டிருக்கு

ஒரு அமெரிக்க கத்தோலிக்கர் இஸ்லாமியராக மாறிவிட்டாராம்... அதுநடந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு அவா் கூறும் காரணம் என்னவென்று படிக்கலாம் என்று பார்த்தேன். சொல்லிக்கொள்ளும்படி அதில் ஒன்றுமில்லை. வழக்கம் போல கதைகள் தான். அதில் அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி குரான் படித்து தான் தெரிந்து கொண்டாராம். அப்படி என்னதான் குரான் சொல்லுதுன்னு பார்த்தா ஒன்னுமே கிடைக்கல...


1 கொரிந்தியர்
13-ம் அதிகாரத்தை அவர் படிக்காதவர்னு நினைக்கிறேன்.

சரி அப்படி என்னத்தான் குரான்ல அன்பைப் பத்தி சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்னு குரானை இணையத்தில் பாரத்தேன். முழுவதும் படித்து பார்க்க அந்த புத்தகத்தில் ஒன்றுமில்லை. வழக்கமா நம்ம இஸ்லாமிய நண்பா்கள் செக்ஸ் இன் பைபிள்னு தேடுவது போல குரான்ல அன்புன்னு தேடிப் பார்த்த இருபத்தி எட்டு இடத்தில் தான் அன்பு என்ற வார்த்தை வந்தது. அதில் ஒரு இடத்தில் கூட அன்பைப் பற்றி அவர்கள் சொல்லலை. 



இஸ்லாம் அமைதி மார்க்கம்னு சொல்லனும்... இஸ்லாம் அன்பைப் போதிக்குதுன்னு சொல்லனுன்னு ஊரை ஏமாத்துறதுக்காக இங்க இப்படி கப்ஸா விடுறாங்கன்னு புரியுது... சரி நம்ம விவிலியத்தில் அன்பைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்...

1 கொரிந்தியர்
13-ம் அதிகாரம்
மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினாலும், அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் ஆவேன்.

இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும் மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும் அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும் மலைகளைப் பெயா்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும் அன்பு இல்லையேல், நான் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இருமாப்பு அடையாது.

இழிவானதை செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது, வா்மம் வைக்காது.

அநீதியைக் கண்டு மகிழ்வுறாது, உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், பிறா் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை, நம்மிக்கையில் தளா்வதில்லை, அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்,

அன்புக்கு என்றும் முடிவு இராது...

No comments:

Post a Comment