Saturday, January 15, 2011

குழப்பத்தின் மறுபெயர்? அதுதாங்க இஸ்லாம்...

உலகத்தை படைத்தது ஆறு நாளா இல்லை எட்டுநாளா

அடுத்த புளுகு

குரானில் உள்ள வார்த்தைகளை அல்லா இறக்கினார்னு கப்ஸா விடுபவா்களே... அதனால குரான்ல எந்த முரண்பாடும் இருக்காதுன்னு சொல்லிக்குறவங்களே... இதோ இன்னொரு முரண்பாடு உங்களுக்காக....

குரான்னின் 7:54 ஸூரா சொல்லுறதை படிச்சு பாருங்க...

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

இந்த ஸூராவுல உலகத்தை ஆறு நாளில் படைத்தான் அல்லான்னு சொல்லுறீங்க. ஒப்புக்கிறீங்களா? அல்லா ஆறு நாள்ள உலகத்தை படச்சிட்டானா? அப்புறம் மாத்தி பேசக்கூடாது சரியா....

இப்போ வாங்க அடுத்த ஸூராவுக்கு

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

இப்போ என்ன சொல்றீங்க... ஓ உலகத்தை படைக்கத்தான் ஆறு நாள் ஆச்சு. பூமியை இரண்டே நாளில் படைத்துவிட்டார்னு சொல்லப்போறீங்களா... வாங்க தொடா்ந்து படிப்போம்...

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.

41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இப்போவாது புரிஞ்சுதா?

ஏழாவது ஸூரா படி உலகத்தைப் படைக்க அல்லாவுக்கு ஆறு நாள் ஆச்சு... (பைபிளில் இருந்து சுட்டது தான் இந்த கதையும்)
நாற்பத்தி ஒன்றாவது ஸூரா படி பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள், (பூமியை மட்டும் படைக்க இரண்டு நாள் ஆச்சுன்னா, சூரியன், நிலா மற்ற கிரகங்கள், பால்வெளிவீதியை படைக்க எத்தனை வருஷம் ஆகியிருக்கும் அல்லாவுக்கு) பூமியில் அவற்றின் உணவுகைள நான்கு நாட்களில் நிர்ணயித்தான், அதாவது ஆறு நாள் ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் ஏழு வானங்களை ஏற்படுத்த இரண்டு நாள்... மொத்தம் எட்டு நாள்...

எல்லாம் அறிந்த அல்லா வந்து நபிகிட்ட சொல்லி இறக்கின குரானில் எவ்வளவு முரண்பாடு... படைத்த அல்லாவுக்கு கணக்கு தெரியலையா? இல்லை கதைவிடும் நபி அவா்களுக்கு கணக்கு தெரியலையா? ஏன் இந்த குழப்பம்... இதில் இருந்து குரான் கப்ஸா கதைன்னு ஒப்புக்கிறீங்களா?

1 comment:

  1. கண்மனி நாயகத்துக்குதான் எழுத வாசிக்கத் தெரியாதே. கணக்கு பார்க்கத் தெரியும் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

    ReplyDelete